திருமதி பரமேஸ்வரி தேவராஜா (சித்தி) – மரண அறிவித்தல்
இறப்பு : 13 யூலை 2016
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தேவராஜா அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்வமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன்(சீலன்- ஜெர்மனி), லயனி(தங்கா- லண்டன்), சுவந்தினி(சுவந்தி- லண்டன்), கஜேந்திரன்(கண்ணன்- தாவடி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி, தனலக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தவேந்திரன், பாலச்சந்திரன், சுசானை, தட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இனியா, லயனி, துசான், தவப்பிரியன், லாவன்யன், கயித்தன், யஸ்வினி, டஸ்வினி, கரணிகா, கெளத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447867419630
பாலச்சந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447577630009
தேவராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776408654
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778448558