திரு ஆறுமுகம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




arumukamதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

(முன்னாள் மதுவரி உத்தியோகத்தர், மஸ்தியஸ்தர்சபை உறுப்பினர்- வலிகாமம் மேற்கு, சமதான நீதவான்- வலிகாமம் மேற்கு, முன்னாள் மயிலயற்புல கந்தசுவாமி ஆலய தலைவர், தற்போதைய உபதலைவர்)
தோற்றம் : 29 யூலை 1937 — மறைவு : 5 யூலை 2016

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சிங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியமணி, சிவகாமி அம்மையார் ஆகியோரின் அன்புக் கணவரும்,

செல்வகுமார், ஜெயக்குமார், சுபாஜினி, நவமலர், நவரஞ்சினி, இந்திரகுமார், விஜயகுமார், கிஸ்ணகுமார், யுவாஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தணியாசலம்பிள்ளை, சண்முகவடிவேல், மகமாரியம்மா, புனிதவதியம்மா, பரமகுருநாதன், காலஞ்சென்ற சிவலட்சுமியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயநிதி, புஸ்பலதா, சந்திரகுமார், குமரன், செல்வராணி, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அணோயன், தர்ஷா, நிரோஷன், சௌமியா, கிருசியா, பவித்ரா, கீர்த்திகா, கேதீஸ்குமார், சுஜிதா, சுலோஷனா, சுபரஞ்சினி, ஆரணி, ஆரபி, விபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவி்ல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அராலி வடக்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

வீட்டு முகவரி:
48 Rue Horace Vernet,
92000 Nanterre,
France.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
செல்வகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782077865
ஜெயக்குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33951394305
செல்லிடப்பேசி: +33652635677
விஜயகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618423798
இந்திரகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771697776
கிருஸ்ணகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772711243
நவமலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771020048

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu