திரு சுப்பிரமணியம் மகேந்திரராசா – மரண அறிவித்தல்
(மகேந்திரம் மாஸ்டர், ஓய்வுபெற்ற ஆசிரியர்)
பிறப்பு : 26 டிசெம்பர் 1934 — இறப்பு : 2 யூலை 2016
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேந்திரராசா அவர்கள் 02-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன்(கனடா), கிரிகரன்(லண்டன்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் வேலுப்பிள்ளை(சு.வே), தங்கலட்சுமி, கண்மணி, நடராசா, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாதவி, யாழினி, கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், முருகையா, வீரசிங்கம், மற்றும் மனோரஞ்சிதம், நாகமுத்து, முத்துராசா, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, மற்றும் அருளானந்தம், காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விசாகன், ஓவியா, வைஷாலி, வைஷ்விகா, சஹானா, சாயனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிணமுருங்கை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்லமுத்து(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212050959
கிருபா — கனடா
தொலைபேசி: +14169938787
கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960867788
கருணா — கனடா
தொலைபேசி: +14168230875