திருமதி பாக்கியம் மார்க்கண்டு – மரண அறிவித்தல்
இறப்பு : 29 யூன் 2016
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அரியாலை நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் மார்க்கண்டு அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சிதம், கனகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(லண்டன்), நகுலேஸ்வரன்(பெல்ஜியம்), கிருபேஸ்வரன்(லண்டன்), விஜயறஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லைய்யா, வள்ளியம்மை, சின்னம்மா, பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவலிங்கம், ஜெசிந்தா, ஜெயக்குமாரி(லண்டன்), மங்கையற்கரசி(பெல்ஜியம்), ஜெயப்பிரதா(லண்டன்), செல்வராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, தில்லையம்பலம், சின்னத்துரை, மற்றும் இராமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனோஜன்(பெல்ஜியம்), தனோஷியா, வினோஜன், தாகிஜன், தாறுஜன், ஜெபனியா, எப்ஸியா, அஜய், விதுசன், அஸ்மிதா(லண்டன்), மிதுலஷ்சன், சலக்ஷன், கயூட்சன், சிரோஜன், சஞ்சயன்(பெல்ஜியம்), அக்ஷயன், அகிஷன், ஆருஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 113,
கச்சேரி நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94213002540