திரு நாகமுத்து அருணகிரிநாதன் -மரண அறிவித்தல்




nagamuthuதிரு நாகமுத்து அருணகிரிநாதன் -மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 18 மார்ச் 1947 — இறைவன் அடியில் : 28 யூன் 2016

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து அருணகிரிநாதன் அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து(சின்னப்பு), செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா(கனடா), சங்கீதா(கனடா), தர்ஷினி(கனடா), தனுசனன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமகள், யோகநாதன், மணிமேகலை, வைகுந்தவாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாகரன்(கனடா), கணேசதாஸ்(கனடா), ரூபன்(கனடா), மாதுகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், மாணிக்கவாசகர், பத்மசோதி, உதயமலர்(சுவிஸ்), காலஞ்சென்ற சொர்ணலிங்கம், மாசிலாமணி, சிவபாக்கியம்(கனடா), சரஸ்வதி, தனலெட்சுமி, சிவானந்தன்(சுவிஸ்), திரவியநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரஸ்வதி, சோதீஸ்வரி, சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சோமசுந்தரம், பரராசசிங்கம் லலிதாம்பாள்(சுவிஸ்), பிறிகிற்றி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தணிகன், ஜெனனி, இலக்‌ஷினி, லக்‌ஷன், இனிசியா, பேசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிவரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94213004056

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu