திரு தம்பிஐயா பரராசசிங்கம் – மரண அறிவித்தல்




pararasasingamதிரு தம்பிஐயா பரராசசிங்கம் – மரண அறிவித்தல்

இறப்பு : 27 யூன் 2016

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா பரராசசிங்கம் அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் மகனும்,

விக்னேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாமூர்த்தி, சுலோசனா, கிரிதரமூர்த்தி, லோகேஸ்வரமூர்த்தி, சிவானந்தமூர்த்தி, கலைவாணி, சுபாஜினி, பத்மராணி, ஐங்கரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பொற்பதி, துரைராசா, கண்மணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
உரும்பிராய் மேற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மீரா — இலங்கை
தொலைபேசி: +94214907531
ஐங்கரமூர்த்தி — கனடா
செல்லிடப்பேசி: +16477719737
கிரிதரமூர்த்தி — ஜெர்மனி
தொலைபேசி: +491735339804

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu