திருமதி பொன்னையா நல்லம்மா – மரண அறிவித்தல்
மலர்வு : 20 மார்ச் 1938 — உதிர்வு : 26 யூன் 2016
யாழ். கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நல்லம்மா அவர்கள் 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன், மகாராணி, மகாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்னம்மா, திரவியநாயகம்(ஓய்வுபெற்ற அதிபர்- அல்லாரை அ.த.க வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருளானந்தம், பரமேஸ்வரன், திலகேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பேரம்பலம், வாரித்தம்பி, அருணாசலம், சின்னத்தம்பி, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலாதேவி, கமலேஸ்வரி, கமலறஞ்சி, கமலறதி, யோகேந்திரன், யோககீதன், கமலறூபி(ஜெர்மனி), கமலாசினி(அதிபர்- அல்லாரை அ.த.க வித்தியாலயம்), யோகேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற யோகராசா, யோகரத்தினம் ஆகியோரின் அன்புச் சிறியத்தாயாரும்,
கந்தராசா, கருணைராசா, லோகநாதன், சோதிநாதன், லிங்கேஸ்வரி, விமலராணி, ரவிக்குமார்(ஜெர்மனி), யோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாமினி(ஜெர்மனி), காலஞ்சென்ற சன்ஜெயன்(ஜெனா), தெய்வீகன், துஸ்யந்தன்(ஜெர்மனி), ஆரணி, நாரணி, தாரணி, தர்சினி(ஜெர்மனி), எழிலி, தேனுகா, அபிராம், சுகிர்தா, உமாகரன், செவுந்தரிகா, சுரிதிகா, ரதீபன், சுதர்சனா, அபிராமி, தாமிரன், ரக்சனா, அனுசா, சாய்ராம், சகிராம், ஈழராம்(ஜெர்மனி), ரதுசன், ராகவி, ரக்சனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற விஸ்னு, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எறியாப்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், சகோதரிகள்
தொடர்புகளுக்கு
தவம், நிதி — ஜெர்மனி
தொலைபேசி: +49575114372
செல்லிடப்பேசி: +491725428932
திரவியநாயகம் — இலங்கை
தொலைபேசி: +94212050705
செல்லிடப்பேசி: +94779698947
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212050704
ரக்சனன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768814480