திரு சவரிமுத்து இம்மானுவேல் வேதநாயகம் – மரண அறிவித்தல்




vethanayakamதிரு சவரிமுத்து இம்மானுவேல் வேதநாயகம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 13 டிசெம்பர் 1945 — மறைவு : 23 யூன் 2016

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து இம்மானுவேல் வேதநாயகம் அவர்கள் 23-06-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, அன்னம்மா தம்பதிகளின் மகனும்,

பற்றிமா சிசிலியா அவர்களின் கணவரும்,

அன்றூ சுஜான், வெறோன், சவேறா ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற மரியநாயகம், லோரன்ஸ், மேரி யோசவ், றோஸ்புஸ்பம், மரியராணி, ராஜேஸ் ஆகியோரின் சகோதரரும்,

ரிறோன் அவர்களின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை A.F றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் பி.ப 04:00 முதல் 08:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறைவழிபாடு நடைபெற்று பின்னர் கனத்தையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777301815

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu