திரு குமார் துரைச்சாமி (தவமணி) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 27 செப்ரெம்பர் 1939 — ஆண்டவன் அடியில் : 24 யூன் 2016
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் வடக்கை வதிவிடமாகவும், கொடிகாமத்தை தற்காலிக வசிபிடமாகவும் கொண்ட குமார் துரைச்சாமி அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமார், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவயோகநாதன்(ஜெர்மனி), சிவரன்சன், சிவரூபன்(இலங்கை), சிறீறஞ்சினிதேவி(இலங்கை), சிறிகுமுதினிதேவி(இலங்கை), சிறிசிவாஜினிதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தருமு, சின்னப்பா, சோதிமுத்து, சின்னம்மா, அன்னமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனன், கணேசலிங்கம், புவிதரன், வசந்தமலர், லலித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஜன், அஜந்தன், கர்ணன், கண்ணன், இரஸ்மி, இரஜவிந், இரகவி, பவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கச்சாய் வீதி,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447595668612
— — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4977435569
— — பிரான்ஸ்
தொலைபேசி: +33605872320
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94775704249