திரு இராமலிங்கம் மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்




manikavasakarதிரு இராமலிங்கம் மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற பல் நோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்- வவு/ செட்டிக்குளம்)
தோற்றம் : 21 யூன் 1946 — மறைவு : 20 யூன் 2016

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் மாணிக்கவாசகர் அவர்கள் 20-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மதியாபரணம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், மதனிகா, மதீபன், மதுரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானசெளந்தரி, காலஞ்சென்ற திருச்செல்வம், பாலசெளந்தரி, ஆனந்தசெளந்தரி, சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எழிலி, ஜெயகாந்தன், பிரதீஸ்கர், நிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுந்தரம், இளங்கேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணசேயோன், கணேசமூர்த்தி, அருந்தவம், கமலாதேவி, குலமணி(சந்திரா), கனகமணி(இந்திரா), ராஜகுலேந்திரன், விக்னேஷ்வரன், மகேந்திரராஜா(சிறி), உமாகாந்தி(சுமனா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ஆர்நிகன், வள்ளுவன், ஓவியா, ஆத்மிகா, சுஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 225,
முதலியார் குளம்,
செட்டிக்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447490488505
காந்தன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775047856
முரளி(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168211268

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu