திரு ஆசைப்பிள்ளை சிவசுப்பிரமணியம் (பண்டிதர் யோகநாதன்) – மரண அறிவித்தல்




sevasupraaniyamதிரு ஆசைப்பிள்ளை சிவசுப்பிரமணியம் (பண்டிதர் யோகநாதன்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 செப்ரெம்பர் 1937 — மறைவு : 19 யூன் 2016

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(வாணி), பாமினி, காலஞ்சென்ற புவராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற யோகம்மா, சிவயோகம், தையல்நாயகி, செல்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயக்குமார், சிறி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற பழனித்துரை, பாலசிங்கம், கனகரத்தினம், செல்வராசா, ரத்தினசிங்கம், காலஞ்சென்ற அன்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளதம், செளமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2016 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பி.ப 03:00 மணியாளவில் திருநெல்வேலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாணி, ஜெயக்குமார் — கனடா
தொலைபேசி: +15148805390
பாமினி, சிறி — கனடா
தொலைபேசி: +15149451072
பரமேஸ்வரி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774297463

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu