திரு அருணாசலம்பிள்ளை சாந்தகுமார் – மரண அறிவித்தல்




shanthakumarதிரு அருணாசலம்பிள்ளை சாந்தகுமார் – மரண அறிவித்தல்

(CTB- வவுனியா)
பிறப்பு : 4 ஒக்ரோபர் 1963 — இறப்பு : 12 யூன் 2016

யாழ். வட்டுக்கோட்டை வட்டு கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம்பிள்ளை சாந்தகுமார் அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை(தபால் அதிபர்), சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சிவராசா, காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேதீஸ்வரி(சுகி) அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்குமரன்(சரன்), ஆரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிறேம்குமார்(கனடா), கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிறேம்குமார்- சகோதரர்
தொடர்புகளுக்கு
பிறேம்குமார்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94767288703

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu