திரு சட்டநாதர் சதாசிவம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 2 மே 1936 — மறைவு : 10 யூன் 2016
தமிழீழம் கந்தரோடை சின்னக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சட்டநாதர் சதாசிவம் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சட்டநாதர், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தகுமாரி(கிளி), சத்தியசீலன்(சீலன்- டென்மார்க்), இராசகுமார்(குமார்- சுவிஸ்), வசந்தகுமாரி(வசந்தி), ஜெகசீலன்(சீலன்- சுவிஸ்), ஜெயக்குமார்(நவம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்லையா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காங்கேசன், ரோகினி(குமுதா- டென்மார்க்), ஸ்ரீவசந்தா தேவி (லதா- சுவிஸ்), சுதர்சினி(சுதா- சுவிஸ்), பாமாவதி(பாமினி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சித்திரம் ஆகியோரின் அன்பு மச்சானும்,
நிதுசா(டென்மார்க்), சாரனிக்கா(டென்மார்க்), விதுலன்(டென்மார்க்), அஜிவனா(சுவிஸ்), அஜிதன்(சுவிஸ்), ஜெயரூபன்(டென்மார்க்), ஜெயரூபி, ஜெயசுதன், ஈழவன்(சுவிஸ்), ஈழநிலா(சுவிஸ்), ஈழப்பிரியா(சுவிஸ்), கருனிகா, தட்சயன், டக்சியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கந்தரோடை சங்கம்புலவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பூமணி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212240358
சத்தியசீலன்(சீலன்- மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4554623438
செல்லிடப்பேசி: +4591689066
சத்தியசீலன்(சீலன்- மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94757236557
இராசகுமார்(குமார்- மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41523430711
செல்லிடப்பேசி: +41799403989
ஜெகசீலன்(சீலன்- மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435364137
செல்லிடப்பேசி: +41766755312
ஜெயக்குமார்(நவம்- மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777299212
ஜெயரூபன்(ரூபன்- பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774034765