செல்வி ஜோய்ஸ் தேவராணி இராசையா – மரண அறிவித்தல்




thevaraniசெல்வி ஜோய்ஸ் தேவராணி இராசையா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். யூனியன் கல்லூரி தெல்லிப்பளை)
மலர்வு : 25 ஒக்ரோபர் 1937 — உதிர்வு : 25 மே 2016

யாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும், கொண்ட ஜோய்ஸ் தேவராணி இராசையா அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, அமிர்தராணி, V.R செல்வராஜா, H.R கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற S.J இரத்தினசிங்கம், இன்பமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Wallington Methodist Church, Beddington Gardens, Wallington SM6 0HU, United Kingdom
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 11:00 மு.ப
முகவரி: West Norwood Cemetery & Crematorium, Norwood Rd, London SE27 9JU, United Kingdom
தொடர்புகளுக்கு
Mohan — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447770755355
முருகதாஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +447903007942

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu