திரு பொன்னையா கணேஷ் – மரண அறிவித்தல்




kaneshதிரு பொன்னையா கணேஷ் – மரண அறிவித்தல்

(சமாதானா நீதவான்- JP, ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்)
பிறப்பு : 5 ஏப்ரல் 1942 — இறப்பு : 31 மே 2016

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கணேஷ் அவர்கள் 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற திலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, சரோஜினிதேவி, சண்முகநாதன் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

கிருஷாந்தி செல்வச்சந்திரன், சிந்துஜா அசோக், நிரூபன் ஆகியோரின் அன்புப் பெரிய மாமாவும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரன், கணேசலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிணிக்கா, சுவர்ணிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று வல்வெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி: +94212263320
கிருஷாந்தி — கனடா
தொலைபேசி: +19052902276
சரோஜினிதேவி — கனடா
தொலைபேசி: +19057908459

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu