திரு வைத்திலிங்கம் கனகரட்ணம் – மரண அறிவித்தல்




kanagaratnamதிரு வைத்திலிங்கம் கனகரட்ணம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை இந்து நாகரீகப் பேராசிரியர்)
மலர்வு : 23 ஓகஸ்ட் 1946 — உதிர்வு : 24 மே 2016

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கனகரட்ணம் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி(சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயரட்ணம்(இலங்கை), சிதம்பரநாதன்(முன்னாள் போக்குவரத்துறை சாலை முகாமையாளர்- பிரான்ஸ்), தில்லைநாயகி(பிரான்ஸ்), வைத்தி கனகரட்ணம், குணசிங்கம், புவனேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரன் (இளங்கோ- கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(மூர்த்தி- பிரான்ஸ்), பரமேஸ்வரி(றஞ்சி- லண்டன்), தயாசீலி(தயா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(இலங்கை), சுசீலாதேவி(பிரான்ஸ்), பூபாலசிங்கம்(பலநோக்கு கூட்டுறவு சங்கத்தலைவர்- பிரான்ஸ்), கவுசலாதேவி(இலங்கை), சோதிமணி(இலங்கை), தியாகராசா(கல்மடுநகர்- இலங்கை), பவானிதேவி(கனடா), சியாமளாதேவி(பிரான்ஸ்), முருகேசம்பிள்ளை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வளவன், துறைவன், வரதன், சக்தி(லண்டன்), செழியன்(பிரான்ஸ்), வாகீசன், யசிகலா(கவிதா- தமிழத்துறை, இலங்கை), நவனீதன் பிரபா(பிரான்ஸ்), பாபு (இலத்திரணியல் மற்றும் நுண்ணுயிரியல்துறை ஆய்வாளர், விரிவுரையாளர்- ஜக்கிய அமெரிக்கா), கோபு(கட்டிட பொறியியலாளர்- லண்டன்), சயிதா(பொருளியல்துறை), கஜபாலினி(கண்ணியல் மருத்துவம்), கோபிநாத்(மருத்துவத்துறை மாணவன்), திலீப்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனாரும்,

தீபா(பிரித்தானியா), சாந்தன்(பிரித்தானியா), காலஞ்சென்ற தினேஸ், தீபன்(இலங்கை), ராதா(இலங்கை), ராஜி(இலங்கை), தாச்சாயினி(இலங்கை), பிரபாலினி(இலங்கை), துவாபரன்(பொறியியல்துறை- கனடா), துஜீபன், பூஜா(கனடா), காண்டீபன்(வங்கி முகாமையாளர்), தஷாயினி(பிரான்ஸ்), மயூரன் சயிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

வசந்தி(இலங்கை), தயாபரன்(பிரான்ஸ்), தசிகலா(பிரான்ஸ்), ரமேஸ் (ஆசிரியர்- இலங்கை), ரமணா(ஆசிரியர்- இலங்கை), சுபோ(இலங்கை), சுரேஸ்(பிரான்ஸ்), வாகீசன் சக்தி, இளங்கீரன் கவிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சுஜா, கோபி, சுஜி, திலீப், சஜீபன், வினோபா, சிந்து, நிசானி, ஆருசா, ருஷியா, துஷான், ரினியா, சாரா, நோமி ரூத் ,யதுஷா, பிரியங்கன், மிதுஷா, பிரனித், மகிசா, சாம், கிருத்திகன், பிரவின், சுதர்ஷா, ஆதித்தியன், அஜந்தன், லெனா கிருஷ்ணி, செந்திளா, சேந்தன், ஓவியா, வாகிஷியா, செம்பியன், தணிகை, யனார்த்தன், அபினயன், கோபிசா, சகானா, அஷ்வின், அஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கரிசா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியிலிருந்து மு.ப 10:00 மணிவரை பிருந்தாவனம், ஏழாலை மேற்கு, ஏழாலை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் ஏழாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிதம்பரநாதன்(இராசு) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751491202
தில்லைநாயகி — பிரான்ஸ்
தொலைபேசி: +33651925494
தயாசீலி — பிரான்ஸ்
தொலைபேசி: +33664468373
விசயரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779263191
முருகேசம்பிள்ளை(முருகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442086168155
மீனா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777900225
இளங்கீரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777898271
வாகீசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771379557
தியாகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773035214
ராசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772021496

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu