திரு நடராசா லிங்கநாதன் – மரண அறிவித்தல்




linganathanதிரு நடராசா லிங்கநாதன் – மரண அறிவித்தல்

(லிங்கா- முன்னாள் சிரேஷ்ட மாணவ முதல்வர்- யாழ். இந்துக் கல்லூரி, முன்னாள் கொமர்ஷியல் வங்கி (City Office) உத்தியோகத்தர், The Saudi British Bank – Saudi Arabia Card Center முகாமையாளர்)
அன்னை மடியில் : 11 பெப்ரவரி 1962 — ஆண்டவன் அடியில் : 13 மே 2016

வவுனியா முதலாம் குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா லிங்கநாதன் அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(பொன்னுத்துரை- வவுனியா) புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலலிதா(பொறியியலாளர்- பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நரேன், நரேஷ்(Gateway International College, Dehiwala) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியலட்சுமி, சீவரட்ணம், கனகரட்ணம்(அவுஸ்திரேலியா), சந்தானலட்சுமி, காலஞ்சென்ற தனலட்சுமி(பூவார்), ஜெயரட்ணம்(ஆசிரியர்- அவுஸ்திரேலியா), பாலச்சந்திரன்(வவுனியா வைன் ஸ்ரோர்ஸ், வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தர்மகத்தா சபையின் செயலாளர்), மங்களேஸ்வரி(கனடா), நந்தகுமார்(கனடா), பிரபாகரன்(பிரித்தானியா), பிறேமளா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மாணிக்கவாசகர், தயாநிதி, புஸ்பராணி(அவுஸ்திரேலியா), மயில்வாகனம், றஞ்சனி(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(கனடா), நாகதீபா(பிரித்தானியா), புஸ்பவதி, ஜெயலட்சுமி, காலஞ்சென்றவர்களான Dr.பராசக்தி, குணரெத்தினம், மற்றும் குணதாசன்(ரவி- பொறியிலாளர், RDA- H.O) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிராஜ்(கணக்காளர்- பிரித்தானியா), கல்பனா(ஷம்பியா), கணேஸ்(வங்கி உத்தியோகத்தர்- அவுஸ்திரேலியா), சுமதி, Dr.சியாமளா(அவுஸ்திரேலியா), சுஜீவன்(கனடா), சாகித்தியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சதீஷ்(கணக்காளர்), பிரதீஷ்(கணக்காளர்- அவுஸ்திரேலியா ), முரளிதரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), சுபாஷினி(அவுஸ்திரேலியா), பாகவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

டேனுஷா(பிரித்தானியா), விப்பிரஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 09.00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்சாலையிலும் மறுநாள் சனிக்கிழமை இல.156 முதலாம் குறுக்கு வீதி, வவுனியாவில் உள்ள அவரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 12-3/3, அருத்துஷா வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.

தகவல்
பாலச்சந்திரன்(சகோதரர்)
தொடர்புகளுக்கு
பாலச்சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777751162
ஜெயலலிதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773662337
குணதாசன்(ரவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776139668
சீவரட்ணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773787280

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu