செல்வன் ஶ்ரீராம் நிமல்சன் – மரண அறிவித்தல்




nimalsanசெல்வன் ஶ்ரீராம் நிமல்சன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 யூலை 2015 — இறப்பு : 24 மே 2016

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீராம் நிமல்சன் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுவர்ணராசா, ரேணுகா தம்பதிகள் மற்றும் சிறீபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நிமல்சன் சிந்து தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

நிசந்தன், உமா நந்தினி, நிலக்சன், சன்ஜிதா, கவிதா, சசிபன், திருவேணி, உமேஷ், சுஜனி, பரனீதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன் பாலகுகன், ரஷ்மி ஆருத்திரா, சாகித்தியன், கேசனா, ஹம்சத்வன், ஹம்ஷரன், ஆருசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94778475072
செல்லிடப்பேசி: +94718224457
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776909779

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu