திருமதி நாகலிங்கம் சின்னக்கிளி – மரண அறிவித்தல்
இறப்பு : 15 மே 2016
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சின்னக்கிளி அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம், மற்றும் சிவபாலசுந்தரம், அருளானந்தம், பஞ்சலிங்கம், பாலசுப்பிரமணியம், சிறிமுருகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம், இராசா, சின்னத்துரை, சாமிநாதன், குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினிதேவி, மகேஸ்வரி, நளானிதேவி, தவராணி, செந்தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், சிவபாக்கியம், மற்றும் செல்லமாணிக்கம், காந்தியம்மா, கிளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2016 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(பேத்தி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919698205253
கணேஸ்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667332202
ஸ்ரீலக்சுமிதேவி(பேத்தி) — கனடா
தொலைபேசி: +14162912426
அருளானந்தம்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609457050
பாலசுப்பிரமணியம்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753868462
சிறிமுருகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774644676