திரு குட்டித்தம்பி லோகேஸ்வரன் – மரண அறிவித்தல்




logesvaranதிரு குட்டித்தம்பி லோகேஸ்வரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 மார்ச் 1952 — இறப்பு : 12 மே 2016

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover Seelze ஐ வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி லோகேஸ்வரன் அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜா ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வைஷ்னுஜன், வினோஷன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்பிகாதேவி(சண்டிலிப்பாய்), பரமேஸ்வரி(சண்டிலிப்பாய்), விக்னேஸ்வரி(கொழும்பு), கைலேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கமலாதேவி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன்(மலேசியா), தவராஜகுமார், தெய்வேந்திரன், தயாசோதி, சுபத்திராதேவி(அவுஸ்திரேலியா), மனோரஞ்சிதம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான சத்தியகுணசிங்கம், சித்திராதேவி, வசந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 25/05/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Stadtfriedhof Lahe, Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany
தகனம்
திகதி: புதன்கிழமை 25/05/2016, 12:00 பி.ப
முகவரி: Stadtfriedhof Lahe, Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany
தொடர்புகளுக்கு
வைஷ்னுஜன் — ஜெர்மனி
தொலைபேசி: +491773847704
செல்லிடப்பேசி: +4951378734586
வினோஷன் — ஜெர்மனி
தொலைபேசி: +491777473071
கைலேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +447882453332

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu