திரு கந்தையா கெங்கேஸ்வரன் -மரண அறிவித்தல்




kanthaiyaதிரு கந்தையா கெங்கேஸ்வரன் -மரண அறிவித்தல்

இறப்பு : 2 மே 2016

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கெங்கேஸ்வரன் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கைலைநாதன்(பிரான்ஸ்), சிதம்பரநாதன், இரகுநாதன், கணேஸநாதன், கருணாதேவி, கலைவாணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அகிலா(பிரான்ஸ்), வசந்தா, லோசனி, நந்தா, கணேஸமூர்த்தி, உருத்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் லண்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சாவகச்சேரியில் இறுதிக்கிரியை நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிரிசாந்தி சிறீராம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447827296029
துஷ்யந்தன் கைலைநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33624973654
துஷ்யந்தி ரமேஸ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61407956987
ரமேஸ் கணேஸநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915779899715
ரஞ்சி கணேசமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776736869

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu