திரு செல்வராசா சாந்தகுமாரன் – மரண அறிவித்தல்




santhakumaranதிரு செல்வராசா சாந்தகுமாரன் – மரண அறிவித்தல்

மண்ணில் : 24 செப்ரெம்பர் 1955 — விண்ணில் : 11 மே 2016

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சாந்தகுமாரன் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் காமாட்சி தம்பதிகளின் மருமகனும்,

கலாசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்திலன், நிசாந்திலா, நிவேர்தன், நிதர்சன், முகிர்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தீபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், சுப்பிரமணியம், சரஸ்வதி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் சகோதரரும்,

தவக்குமார், சிவசோதி, அருட்குமார், அன்புக்குமார், ஆனந்தக்குமார், மோகனகுமார், தேவகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771196069
அருள்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772516540
நிசாந்திலன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474028384
தேவன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168880633

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu