திரு மனுவேல்பிள்ளை யேசுரட்ணம் – மரண அறிவித்தல்
(சமாதான நீதவான், முன்னாள் ப.நோ.கூ சங்கத்தின் உபதலைவர்- மானிப்பாய், புனித அன்னாள் ஆலயத்தின் நீண்டகால பரிபாலகர்- மானிப்பாய், வெஸ்ரோன் ஒலிபெருக்கி உரிமையாளர், ரட்ணி சோடா கொம்பனி உரிமையாளர்)
மண்ணில் : 4 ஓகஸ்ட் 1932 — விண்ணில் : 11 மே 2016
யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை யேசுரட்ணம் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாக்கிறேற் அவர்களின் அன்புக் கணவரும்,
லூர்த்து ஜெயமலர்(றதி), பிரான்சிஸ்குமார்(சுவிஸ்), உதயகுணசீலன்(சுவிஸ்), றஞ்சித் ஜெயமலர்(றட்ணி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பஸ்ரியாம்பிள்ளை, பாக்கியம், செல்வராசா, மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியதாஸ்(இலங்கை வங்கி- மானிப்பாய்), மேரி மெக்டலின்(பேபி- சுவிஸ்), ஆஷா(சுவிஸ்), மத்தியூஸ்(சுவிஸ்), றஜனி, றமணி, றொபின்சன், றொக்ஷினி, ஜோன்சன், அசம்ரா, றொசிற்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபரிமுத்து, ரெஜினா, மற்றும் ஜேசுதாசன், செபமாலை அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோன்சன்மரீன், வினுசா, ஜெனோல்ரன்(சுவிஸ்), பிரான்சிஸ்கா(சுவிஸ்), சுஜீவன்(சுவிஸ்), சுயந்தன்(சுவிஸ்), ஜெனிக்சன்(சுவிஸ்), மௌலிகா(சுவிஸ்), ஆன்லிசா, அனனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-05-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காக்கைதீவு புனித அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரான்சிஸ்குமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442717743
உதயகுணசீலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41719254192
மத்தியூஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319317039
றொபின்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771532463
ரதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773845059