திரு வேலுப்பிள்ளை தர்மசிவநேசன் (ரவி) – மரண அறிவித்தல்




veluppilaiதிரு வேலுப்பிள்ளை தர்மசிவநேசன் (ரவி) – மரண அறிவித்தல்

மறைவு : 10 மே 2016

யாழ். வரணி எருவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மசிவநேசன் அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லையா, மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் பாசமிகு கணவரும்,

கெளசிகா, சங்கீத்மன்(சுவிஸ்), ஜனுசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஞ்சிதமலர்(லண்டன்), இந்துநேசன்(சுவிஸ்), இராசமலர், சாந்தமலர், ஸ்ரீவேல்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜாதா, சுமித்திரா, சுஜிதா, கோபிதாஸ், மயூரன், கஸ்தூரி, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரத்தி, இந்திரன், ஜெகன், ராதா, சியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனுஷன், அபிஷன், அபிஷா, அக்‌ஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அப்பன்(ஸ்ரீவேல்)
தொடர்புகளுக்கு
அப்பன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949134913
றஞ்சிதமலர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404411085
நேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766800532

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu