திரு பத்தினியன் யேசுதாசன் புஸ்பானந்தம் – மரண அறிவித்தல்




pushpanathanதிரு பத்தினியன் யேசுதாசன் புஸ்பானந்தம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 டிசெம்பர் 1953 — இறப்பு : 5 மே 2016

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பெல்ஜியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்தினியன் யேசுதாசன் புஸ்பானந்தம் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று பெல்ஜியத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தினியன் லூர்துமேரி(குச்சவெளி 2ம் வட்டாரம்) தம்பதிகளின் இளையமகனும்,

குவண்டலின்(இந்தியா நாகர்கோவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

பெற்றுநிலா, ஜெறல்டீன், புளோரிடா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமானந்தம்(இ. போ. ச- திருகோணமலை), யோகானந்தம்(குச்சவெளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

சஜிதாகத்தரின்(ஜெர்மனி), வலண்டைன்(றூபன்- லண்டன்), றூபினா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இதென் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 86/33,
மின்சாரசபைநிலைய வீதி,
திருகோணமலை.

தகவல்
யோகானந்தம்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94262227980
செல்லிடப்பேசி: +94768016866

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu