திருமதி திலகவதி சிற்றம்பலம் – மரண அறிவித்தல்




thelakavathyதிருமதி திலகவதி சிற்றம்பலம் – மரண அறிவித்தல்

இறப்பு : 2 மே 2016

சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி சிற்றம்பலம் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

நல்லைநாதன்(சிட்னி), செல்வநாதன்(சிட்னி), சிவநாதன்(சிலாபம்), ராஜநாதன்(Kreston), குமாரநாதன்(Varners) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாசனி அவர்களின் அன்புச் சகோதரியும்,

கெளரிமலர், சூரியதக்‌ஷனா, உமாராணி, அன்புச்செல்வி, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2016 வியாழக்கிழமை அன்று சிலாபத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94322222356

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu