திரு செல்லையா சின்னராசா – மரண அறிவித்தல்




sennarasaதிரு செல்லையா சின்னராசா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற கிராம சேவகர்- நல்லூர் பூநகரி)
பிறப்பு : 17 செப்ரெம்பர் 1948 — இறப்பு : 1 மே 2016

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னராசா அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கோரக்கன்கட்டு பரந்தனில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி அவர்களின் ஆசைக் கணவரும்,

தயாழினி(டென்மார்க்), கோகிலன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராசா, சுப்பிரமணியம், காலஞ்சென்ற குமரசெல்வி, புஸ்பராணி, சுந்தரலிங்கம், நாகராசா(சுவிஸ்), சரஸ்வதி(லண்டன்), விமலச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேசிகன், தேவாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசலிங்கம், சுந்தரலிங்கம், சற்குணலிங்கம், சண்முகலிங்கம், சங்கரலிங்கம், சவுந்தரலிங்கம், சமரசலிங்கம், சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலானி, நிலான், சயூசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நாகராசா(சகோதரர்- சுவிஸ்), குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோகிலன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775158963
தயா(மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +4560847008
நாகராசா(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779049016

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu