திருமதி விஸ்வலிங்கம் தர்மபூபதி (பகம்) – மரண அறிவித்தல்
மலர்வு : 15 ஓகஸ்ட் 1944 — உதிர்வு : 27 ஏப்ரல் 2016
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தர்மபூபதி அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பையா, காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார்(ஜெர்மனி), செல்வகுமார்(இலங்கை), விஜயகுமார்(பிரான்ஸ்), தஜீப்குமார்(கனடா), பகிரதன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, செல்வராசா, தங்கம்மா, மற்றும் சகுந்தலாதேவி, சாரதாதேவி, ஜெயராசா, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரூபி, ஜெயந்தி, பவானி, சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கொலுசன், ஆரபி, அபிநயா, அபிசன், அபூர்வா, யுசாந்தன் கம்சிகா, துசாந்தனி நிசாந்தன், யுசா, சபிர்னா, தஜீந்தன், புவின்சன், சங்கீதா, யதுர்ஷன், நிதர்சன், லக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வைஷ்னவி, கனிஷ்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் யாழ். மல்லாகம் நரியிட்டான் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார்(ரவி- மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +49232380239
செல்வகுமார்(ரங்கன்- மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779683451
விஜயகுமார்(சிவா- மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751337889
தஜீப்குமார்(ரகு- மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472813071