திருமதி தம்பித்துரை பூமணி = மரண அறிவித்தல்
தோற்றம் : 24 ஓகஸ்ட் 1934 — மறைவு : 27 ஏப்ரல் 2016
யாழ். சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை பூமணி அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரன்(கனடா), கனகேஸ்வரி(கனடா), விமலநாதன்(கனடா), கமலநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகநாதன்(கந்தரோடை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கப்புலவு இந்து இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவுண்(ஈஸ்வரன்) — கனடா
தொலைபேசி: +14162898879
ராதா — கனடா
தொலைபேசி: +19055548325
சங்கர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432669876