திரு ஆறுமுகம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்




arumugamதிரு ஆறுமுகம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 5 பெப்ரவரி 1943 — மறைவு : 25 ஏப்ரல் 2016

யாழ். மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Enfield ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகலிங்கம் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலக்சுமி, காலஞ்சென்ற விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகலிங்கம், பூபாலசிங்கம், புவனேந்திரன், பத்மாஜினி, நளாயினி, காலஞ்சென்ற குகனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரோஜினி, திருமூர்த்தி, குலராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, சகோதரர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom.
தொடர்புகளுக்கு
சரோஜினிதேவி(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447925823314
புவனேந்திரன்(மைத்துனர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085278050

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu