திருமதி பத்மநாதன் தனலெட்சுமி (தனம்) – மரண அறிவித்தல்
தோற்றம் : 1 டிசெம்பர் 1944 — மறைவு : 25 ஏப்ரல் 2016
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் தனலெட்சுமி அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பத்மராஜன்(கண்ணன்), வசந்தகுமார்(வசந்தன்- ஜெர்மனி), மோகன்ராஜ்(மோகன்- சுவிஸ்), காலஞ்சென்ற ரஞ்சித்குமார்(கஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரபகலா, தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிகேதன், ஜசிந்தன், கபித், தமினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தகுமார்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491739513270
மோகன்ராஜ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799401510
– — ஜெர்மனி
தொலைபேசி: +4915218614924