திரு இராமலிங்கம் கோடீஸ்வரன் – மரண அறிவித்தல்




kodsvaranதிரு இராமலிங்கம் கோடீஸ்வரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 16 மார்ச் 1958 — மறைவு : 19 ஏப்ரல் 2016

யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கோடீஸ்வரன் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், இராஜலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நடேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா, சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), கோமதி(இலங்கை), மகேஸ்வரன்(ஆசிரியர்- இலங்கை), இந்துமதி(கனடா), குமரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சித்திரா(பிரான்ஸ்), நகுலசபாநாதன்(Luxmy Lodge- Dam Street, இலங்கை), கவிதா(இலங்கை), இளந்திரையன்(கனடா), தர்ஷிகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-04-2016 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777510361
இளந்திரையன் — கனடா
செல்லிடப்பேசி: +14165625736
மகேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755042692
குமரேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +14169958916

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu