திரு செல்லத்துரை செல்வலிங்கம் – மரண அறிவித்தல்




selvalingamதிரு செல்லத்துரை செல்வலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 16 ஏப்ரல் 2016

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வலிங்கம் அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கதிரமலை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், மகாலிங்கம், சிவபாக்கியம், மற்றும் தையல்நாயகி(கனடா), சிவமணி(கனடா), பூமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, குமாரசாமி, சுந்தரலிங்கம், பரமேஸ்வரி, மற்றும் இராசலிங்கம்(கனடா), விரததாரணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கொக்குவில் கிழக்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தையல்நாயகி — கனடா
தொலைபேசி: +14165468475
சிவமணி — கனடா
தொலைபேசி: +14167240602
பூமணி — கனடா
செல்லிடப்பேசி: +16473442123
செந்தில் — இலங்கை
தொலைபேசி: +94212223522

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu