திரு மல்லிகானந்தபரமகுலசிங்கம் மதிசுதன் – மரண அறிவித்தல்




mathy-suthanதிரு மல்லிகானந்தபரமகுலசிங்கம் மதிசுதன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 16 ஏப்ரல் 1983 — மறைவு : 16 ஏப்ரல் 2016

யாழ். அராலி கிழக்கு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகானந்தபரமகுலசிங்கம் மதிசுதன் அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மல்லிகானந்தபரமகுலசிங்கம் சித்திரமொழி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயலிங்கம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபாகினி அவர்களின் அன்புக் கணவரும்,

டினோ, தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தராசா, மணிவண்ணன், சந்திரகுமார், சுபாசினி, சந்திரமோகன், மதியரசன், மயூரன், விஜயமாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரட்னமாலா, நவமணி, யசோ, மனோகரன், டிமாலினி, வேனி, கிந்துசா, விஜயகுமார், சிவமலர், சிவசோதிமலர், ஜெயலட்சுமி, இராஜேஸ்வரி, கதீசா, மகேஸ்வரன், மணிவண்ணன், திருக்கேதிஸ்வரன், கிருஷ்ணகுமார், இலங்கையரசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி இந்து மயானத்தில் பி.ப 12:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33951763000
செல்லிடப்பேசி: +33751243703
மோகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779657118
ஜீவாகர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652782581
சந்திரமோகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775261420

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu