திருமதி நவரஞ்சிதமலர் வேணுதாஸ் – மரண அறிவித்தல்




navaranjithamalarதிருமதி நவரஞ்சிதமலர் வேணுதாஸ் – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 ஏப்ரல் 1967 — மறைவு : 10 ஏப்ரல் 2016

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gutersloh வை வதிவிடமாகவும் கொண்ட நவரஞ்சிதமலர் வேணுதாஸ் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி(குரும்பசிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேணுதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவநீதகுமார், விஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி(இளைப்பாறிய பாடசாலை அதிபர்- குரும்பசிட்டி) அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
Alter Verler Srt. 24,
33332 Gutersloh,
Germany

தகவல்
ஜெயகணேசன்(றேமன்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/04/2016, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Friedhofstraße 33, 33330 Gütersloh, Germany
தொடர்புகளுக்கு
வேணு — ஜெர்மனி
தொலைபேசி: +4915210206537
செல்லிடப்பேசி: +4915216873842

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu