திரு வன்னியசிங்கம் குலதேவன் (ரவி) – மரண அறிவித்தல்




kuladevanதிரு வன்னியசிங்கம் குலதேவன் (ரவி) – மரண அறிவித்தல்

மண்ணில் : 10 ஒக்ரோபர் 1951 — விண்ணில் : 10 ஏப்ரல் 2016

வவுனியா நெடுங்கேணி மாமடுச்சந்தியைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் குலதேவன் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வன்னியசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இதயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

புவிலினி, சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற லோகமணி(லலிதா), பத்மினி, ஸ்ரீநாதன்(மோகன்), ரதிதேவி(ராதா), உருத்திரா, மங்கையத்திலகம்(திலகம்), மதிவதனா(மதி), சந்திரவதனா(சந்திரா), லீலா, ரஞ்சன், ராசன், சாருமதி(சாரு), வனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கஜனன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அந்தோனிப்பிள்ளை(அருமை), நடராஜா(அரசு), றாகினி, விஜயகுமார், பரமானந்தம்(ஆனந்தம்), கிருஷ்ணபிள்ளை(சிவா), தர்மலிங்கம்(தறுமு) ஸ்ரீஸ்கந்தராஜா, சிவராஜா, கவிதா, நிர்மலா, ரவி, மோகனலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19058147276

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu