திருமதி நாகமுத்து அருளையா – மரண அறிவித்தல்




arulaiyaதிருமதி நாகமுத்து அருளையா – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 சனவரி 1933 — இறப்பு : 1 ஏப்ரல் 2016

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து அருளையா அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருளையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணாந்ததேவி(ஜெர்மனி), அழகானந்ததேவி, யோகானாந்ததேவி, இந்திராதேவி(லண்டன்), கந்தசாமி(பிரான்ஸ்), கிருஸ்ணசாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், அப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜா(ஜெர்மனி), ராஜகிளியன், கந்தசாமி, தயாபரன்(லண்டன்), கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறிசசிகரன்(ஜெர்மனி), தபோதரன்(ஜெர்மனி), தனுஷா, விந்துஜன், சுபர்னிகா, கார்த்திகா(ஜெர்மனி) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊற்றலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாப்பா — ஜெர்மனி
தொலைபேசி: +4921515652111
கரண் — ஜெர்மனி
தொலைபேசி: +4921517449871
தபோ — ஜெர்மனி
தொலைபேசி: +491778610873
இந்திரா — பிரித்தானியா
தொலைபேசி: +442085869680
செல்லிடப்பேசி: +447438235692
சின்னராசு — இலங்கை
தொலைபேசி: +94213737666
செல்லிடப்பேசி: +94750476599
கந்தசாமி — பிரான்ஸ்
தொலைபேசி: +33651025819

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu