திருமதி செல்வநாயகம் இராசமலர் (சின்னமணி) – மரண அறிவித்தல்
பிறப்பு : 11 ஏப்ரல் 1950 — இறப்பு : 27 மார்ச் 2016
முல்லைத்தீவு கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் இராசமலர் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காங்கேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம்(தங்கராசா- முன்னாள் C.T.B சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபாமா, ஜெயவதனிதா, இளங்கோ, சசிகரன், சஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாக்கியம், கருணைஅரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராசா(அதிபர்- மதியாமடு விவேகானந்த வித்தியாலயம்), திருச்செல்வம், தர்சிகா, சுபாசினி, சிறீதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியாளினி, பிரவீன்ராஜ், சிந்துஜா, நிலு, சமியா, டிலைக்சன், ஜனுஸ், ஜதுஸ், அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று கூமாங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வவுனியா தச்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772296329
சசிகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447496629963