திருமதி கைலாசபிள்ளை செல்வராணி – மரண அறிவித்தல்




selvaraniதிருமதி கைலாசபிள்ளை செல்வராணி – மரண அறிவித்தல்

மலர்வு : 16 பெப்ரவரி 1947 — உதிர்வு : 27 மார்ச் 2016

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை செல்வராணி அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சங்கவதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கைலாசபிள்ளை(வடிவேல் ஸ்ரோர்ஸ்- வங்களாவடி, முன்னாள் வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜசிந்தா(ஆசிரியை- யாழ். றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), ஜெகதீசன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), ஜெனார்த்தனி, ஜெயகாந்தன்(B.Com- லண்டன்), ஜெயமாலா(ஆசிரியை- கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ஜெயக்குமார், ரஜந்தி(சிங்கப்பூர்), சதீஸ்(உரிமையாளர்- மதி கலர்ஸ் பிறிண்டர்ஸ்), தர்சினி(B.Com), ஆயவன்(ஆசிரிய ஆலோசகர்- கிளிநொச்சி வலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நடேசமூர்த்தி, நாகேஸ்வரி, விக்கினேஸ்வரன், விக்கினேஸ்வரி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சானுஜன், கயூரன், ரக்சயன், ஆதித்தியா, ஜஸ்வரியா, ஜெய்காஸ், பிரஹாயினி, டயாளினி, தர்ணிகா, அர்ட்சயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 149/3,
கலாசாலை வீதி(பாற்பண்ணை வீதி),
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயகாந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985181244
– — இலங்கை
தொலைபேசி: +94212229285
செல்லிடப்பேசி: +94777222258
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777222259
ஜெகதீசன்(மகன்) — சிங்கப்பூர்
செல்லிடப்பேசி: +6593839834
மகேந்திரன்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94212221754

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu