திரு குருசுமுத்து ஜஸ்ரின் (ஆர்மி ஐயா) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 3 ஒக்ரோபர் 1931 — ஆண்டவன் அடியில் : 23 மார்ச் 2016
யாழ். மல்லா௧ம் குளமங்காலையைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட குருசுமுத்து ஜஸ்ரின் அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குருநாதி, செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
றிச்சேட்(பிரான்ஸ்), றிச்மன்(டென்மார்க்), ஜனனி(இலங்கை), சாலினி(ஜெர்மனி), காலஞ்சென்ற றீகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அகஸ்ரின், செபமாலைமுத்து(இரத்தினம்), பேரின்பநாயகம்(துரை), கொன்ஸ்டன்ரைன்(குணம்), மற்றும் இராஜேஸ்வரி, அல்ப்ரெட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராயப்பு, சின்னப்பு, மற்றும் ஞானம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேக்கா(இலங்கை), நிமலினி(டென்மார்க்), ரியூறின்(இலங்கை), சுதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோஷிகன், பபிஷிகன், பிரிந்திக்கா, பரத், அஜன், ரிஷானி, மெபின்ஷா, ஷாறா, ஷறோனி, ஷனா ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க வழிபாடு 24-03-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் நவாலி திரு இருதயநாதர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றிச்சேட் — பிரான்ஸ்
தொலைபேசி: +33751444287
றிச்மன் — டென்மார்க்
தொலைபேசி: +4522261319
ஜனனி — இலங்கை
தொலைபேசி: +94212255341
சாலினி — ஜெர்மனி
தொலைபேசி: +492517486446