திருமதி சிவக்கொழுந்து தங்கத்துரை – மரண அறிவித்தல்




sevakolunthyதிருமதி சிவக்கொழுந்து தங்கத்துரை – மரண அறிவித்தல்

இறப்பு : 23 மார்ச் 2016

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து தங்கத்துரை அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடராசா(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா(ஆசிரியை- யா/வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்), ஜனனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மலிங்கம், செல்வரத்தினம், மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணகுமாரன்(கணக்காய்வாளர் அலுவலகம், தபால் திணைக்களம்- யாழ்ப்பாணம்), ரகுநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜேந்திரன்(லண்டன்), சுபிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

அனுஸ்தன், அஸ்வின், ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரகுநேசன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447850434253

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu