திரு கதிரிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்




nadarajaதிரு கதிரிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 ஒக்ரோபர் 1932 — இறப்பு : 23 மார்ச் 2016

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை நடராஜா அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

தேவி(கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரா(Oslo), பவானி(யாழ்ப்பாணம்), அருள்(Oslo), காலஞ்சென்ற சந்திரலோயினி, ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இரத்தினம், நாகம்மா, சின்னம்மா, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேசவன்(Oslo), மகேந்திரன்(யாழ்ப்பாணம்), புஸ்பா(Oslo), ராஜி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேமா சயந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற லக்சன், யது(Oslo), யான்சி(Oslo), துஷன்(Oslo), அருஷன்(Oslo), ராகவி(லண்டன்), கவின்(லண்டன்), சஜின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

வேணுஜன்(அவுஸ்திரேலியா), சிவானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவி — இலங்கை
தொலைபேசி: +94112441911
கேசவன் — நோர்வே
தொலைபேசி: +4791776813
பவானி — இலங்கை
தொலைபேசி: +94212213153
அருள் — நோர்வே
தொலைபேசி: +4791704529
ஆனந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983519444

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu