திருமதி ரவிகுலநாதன் சுதர்சினி (உஷா) – மரண அறிவித்தல்




sutharsiniதிருமதி ரவிகுலநாதன் சுதர்சினி (உஷா) – மரண அறிவித்தல்

தோற்றம் : 4 யூலை 1973 — மறைவு : 23 மார்ச் 2016

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரவிகுலநாதன் சுதர்சினி அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரவியம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வேல்முருகு(மந்துவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவிகுலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பரிதிமாலன், ரவிப்பருதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதிஸ்ரனி, சுதன்குமார், சுயேந்திரகுமார், சுகாசினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2016 வியாழக்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433332528
செல்லிடப்பேசி: +41765849391
சுயேந்திரகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764669557
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94779488351

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu