திருமதி பீற்றப்பிள்ளை மரிசலீன் — மரண அறிவித்தல்
பிறப்பு : 23 மே 1934 — இறப்பு : 18 மார்ச் 2016
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி பண்டித்துறை, ஜெர்மனி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றப்பிள்ளை மரிசலீன் அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நிக்கலாப்பிள்ளை, லேனம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கிறிஸ்தோபர்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பீற்றப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன், பெனடீற் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேதநாயகம், பீற்றர் செல்வநாயகம், தோமஸ் அரியநாயகம், ராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அயலீன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரி பெனிற்றா, அஞ்சலா, விநோத், சாதானா, சத்தியா, சன்ஜே, பார்த்திபன், நிரஞ்சன், சந்திரிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ரயன், றீயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்ரன் — இலங்கை
தொலைபேசி: +94112954805
செல்லிடப்பேசி: +94775393807
பெனடீற் — ஜெர்மனி
தொலைபேசி: +497081159618
செல்லிடப்பேசி: +4915213981264