திரு மயில்வாகனம் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




sevasupperamaniyamதிரு மயில்வாகனம் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 11 ஒக்ரோபர் 1938 — மறைவு : 17 மார்ச் 2016

யாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் , காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கருணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கல்பனா(நோர்வே), தனுசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜா(நோர்வே) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, வரதராஜா, ராசதுரை, சிவப்பிரகாசம், சிவபாக்கியம், மற்றும் சிவபூஷணி, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவனடியான், சிவேந்திரன், சித்திரலதா, வனஜா, வனிதா, வதனா, வரதினி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

யாகினி(நோர்வே), யாதவன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் — நோர்வே
தொலைபேசி: +4721380081
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765973179
மருமகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776682032

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu