திரு வீரகத்தியார் பாலசிங்கம் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- உப தபாற்கந்தோர் வரணி)
இறப்பு : 15 மார்ச் 2016
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தியார் பாலசிங்கம் அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீரகத்தியார் அபிராமி தம்பதிகளின் அன்பு மகனும்,
சேதுப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
பாலாம்பிகை, பாலகுமாரி, பாலதாஸ், முரளீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமாரன், ரவீந்திரன், அனுஷா, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சங்கவி, கௌரிபாலன், கௌதமன், மதூர்சன், மயூரிக்கா, சஞ்சீவன், அஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஐயங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வரணி வடக்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212050888