திரு செல்லையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்
(முன்னாள் உதவி ஆணையாளர் கமநல சேவைத்திணைக்களம்- முல்லைத்தீவு)
பிறப்பு : 22 டிசெம்பர் 1930 — இறப்பு : 17 மார்ச் 2016
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பஞ்சலிங்கம் அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திலகவதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன், ஆனந்தி, வரதன், பகீரதி, காலஞ்சென்ற செந்தூரன், பிருந்தாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோதினி, கணேசநாதன், ஸ்ரீரஜனி, ஜீவகுமார், சஞ்சீ ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-03-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — கனடா
தொலைபேசி: +16477702737
செல்லிடப்பேசி: +16472999503
— — கனடா
தொலைபேசி: +14167257966