திரு சுப்பையா செல்லத்துரை – மரண அறிவித்தல்




sellathuraiதிரு சுப்பையா செல்லத்துரை – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியர்- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)
தோற்றம் : 22 செப்ரெம்பர் 1924 — மறைவு : 14 மார்ச் 2016

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா செல்லத்துரை அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி(இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராஜன், வித்தியாதரன், மணிமேகலா, மணிமேகலை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவதாரணி, நிரஞ்சனி, புவேந்திரலிங்கம், யோகரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திகா, குருதீபன், திவ்யா, பிருந்தா, தீபிகா, அவனீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/03/2016, 04:00 பி.ப — 08:30 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2016, 05:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2016, 09:00 மு.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +15147350352

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu