திருமதி பார்வதி வைரவநாதன் – மரண அறிவித்தல்




parvathyதிருமதி பார்வதி வைரவநாதன் – மரண அறிவித்தல்

மலர்வு : 24 மார்ச் 1959 — உதிர்வு : 14 மார்ச் 2016

யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட பார்வதி வைரவநாதன் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்னர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைரவநாதன்(முன்னாள் உரிமையாளர்- திருப்பதி ரெக்ஸ்ரைல்- யாழ்ப்பாணம், உரிமையாளர்- பிரகலாதன் கபே, கீரிமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

கண்ணன்(கனடா), அருண்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுப்பிரமணியம், வைரவநாதன், திருநாவுக்கரசு(திருணன்), நவரட்ணம்(நவம்- லண்டன்), இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் லண்டனில் வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வைரவநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756273050
கண்ணன் — கனடா
தொலைபேசி: +14162220055
அருண் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931134121
நவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447898945424

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu