திரு செல்லையா நாகராசா – மரண அறிவித்தல்




sellaiyaதிரு செல்லையா நாகராசா – மரண அறிவித்தல்

இறப்பு : 11 மார்ச் 2016

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நாகராசா அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

உதயராணி(ஜெர்மனி), பத்மராணி(கனடா), கமலகாசன், ரூபினி(கனடா), ரூபகாந்தன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மீனாம்பிகை, நடராசா, தனலெட்சுமி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன்(ஜெர்மனி), மோகன்ராஜன்(கனடா), கலைவாணி, தினேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், செல்லையா, நவரெத்தினம், நாகேசு, மீனாட்சி, லெட்சுமி, வேலாயுதம், மற்றும் இரத்தினம், சுப்பையா, கிருஷ்ணசாமி, குற்றாலலிங்கம், சரஸ்வதி, புவனேஸ்வரி, சிவக்கொழுந்து ஆகியோரின் அருமை மைத்துனரும்,

றோஜிதா, டினுசிகா, அரிசுதன், ஹரிஸ், திவேஸ், ரிசிதா, அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777277128
துஷி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770583534
மோகன் ராணி — கனடா
செல்லிடப்பேசி: +16478276477
சிறி ராசாத்தி — ஜெர்மனி
தொலைபேசி: +492919083506
ரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777819873
டினேஷ் ரூபி — கனடா
தொலைபேசி: +14506890411

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu